2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

வீதிகள் முடக்கம்

Mayu   / 2024 மே 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அரச நிறைவேற்று உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (02) நாளையும் (03) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X