2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெடிபொருள்களை கையளிக்க காலக்கெடு

Editorial   / 2019 மே 11 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், அனுமதிப்பத்திரம் இன்றி வெடிபொருள்களை வைத்திருப்போர், அதை பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்காக, 3 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு முன்பாக, இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருள்களை வைத்திருப்போர், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .