2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க புதிய நடவடிக்கை

Editorial   / 2019 ஜூன் 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறுபான்மையினரைக் குறிவைத்து, சமூக​வலைத்தளங்கள் குறிப்பாக  பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பேச்சுகளை தடுப்பதற்குரிய, புதிய நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான வெறுப்புப் பேச்சுகளை பேஸ்புக்கில் பதிவிடுவதைத் தடுக்கவும் இவ்வாறானத் தகவல்கள் பரிமாறப்படுவதைத் தடுப்பதற்குமான, புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனப் பிரதிநிதியொருவர் இலங்கை தொலைத்தொடர்புகள் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்காக புதிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .