Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகந்த – மொனராதென்ன பிரதேசத்தில் நீர்த்தாங்கிக்கு அருகிலிருந்து, உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
இன்று (07) பிற்பகல் இந்த சடலத்தை கண்டுபிடித்ததாகத் தெரிவித்தப் பொலிஸார், உயிரிழந்த நபர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரென்றும், ஒரு பிள்ளையின் தந்தைனெவும் தெரிவித்தனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, குறித்த நபர் நீர்த்தாங்கியின் மீதேறி தற்கொலை முயற்சியில் ஈடுபட எத்தனித்த வேளையில், தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago