2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து 29 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன

Editorial   / 2020 ஜூலை 19 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கட சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இன்று (19) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, “Y“ பிரிவிலிருந்து 29 அலைபேசிகள், 170 பற்றரிகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவால் இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய பதவியேற்று ஒரு மாதக் காலப்பகுதிக்குள் சிறைச்சாலைகளிலிருந்து 1,135 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளனவென, சிறைச்சாலை புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .