2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’வெலே சுதா’வின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது நீதிமன்றம்

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்துக்காக, வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமார என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்றைய தினம் (05)​ உறுதி செய்தது.

ஏற்கெனவே தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு எதிராக, வெலே சுதாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர, அச்சல வென்கப்புலி ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமால் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .