Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இலங்கைக்கு நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள 825 பேரை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளதாக, வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் பேராசிரியர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை (11) பிலிப்பனைஸ்-மெனிலா நகலிருந்தும், 13 ஆம் திகதி மாலைத்தீவின்- மாலி நகரிலிருந்தும், எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான்- லாகூர் நகரிலிருந்தும் இலங்கையர்கள் அழைத்துவரப்படவுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும், இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானங்கள் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago