2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம்

Freelancer   / 2022 மே 16 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் அமைதிப் போராட்டங்களைப்போன்று வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி அவுஸ்திரேலியாவிலும், பிரித்தானியாவிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றம் அருகே கூடிய இலங்கையர்கள்,  இலங்கையிலிருந்து மோசடி குற்றச்சாட்டுக்களுடன் கூடிய அரசியல்வாதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வருவதை அனுமதிக்கக் கூடாது என  தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் ஒரு இலட்சம் கையெழுத்து செகரிப்பு வேட்டையையும் ஆரம்பித்தனர்.

இதேவேளை, பிரித்தானியாவின் லண்டணில் கூடிய இலங்கையர்கள்,  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7