2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை அழைத்துவர நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை (23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர். 

மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும்  இம்மாதம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X