2025 ஜூன் 28, சனிக்கிழமை

வெளிநாட்டவர்களின் சடலங்களை விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் சடலங்களை, விரைவில் ஒப்படைப்பதற்கான  பணிகளை துரிதப்படுத்துமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த வெளிநாட்டவர்களின் சடலங்களை பொறுப்பேற்றுக் கொண்டுச் செல்வதாயின், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அனுமதியைப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணிகளை துரிதப்படுத்தி சடலங்களை ஒப்படைக்குமாறு, பிரதமர் அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .