2025 ஜூன் 16, திங்கட்கிழமை

வெளிநாட்டவர்களுக்குத் தடை விதித்துள்ள சவுதி

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​தொற்று காரணமாக, வெளிநாடுகளிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

அத்துடன் சவுதியில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஹஜ் யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சமூக இ​டைவெளியும் பேணப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்தம் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு செல்வதுடன், இதன் மூலம் 12 பில்லியன் டொலர்கள் வருமானத்தையும் சவுதி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X