2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைத் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை தெளிவுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்த ஜனாதிபதி அவர்களுடன் இது ​தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .