Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைத் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை தெளிவுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்த ஜனாதிபதி அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago