2025 ஜூலை 12, சனிக்கிழமை

வெள்ளியன்று நாடாளுமன்றம் கூடும்?

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டுவதுத் தொடர்பிலான தனது தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கவுள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கட்சிக்கூட்டத்தின்போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .