2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி நாள் இன்று

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று (19) நிறைவுக்கு வருகின்றது.

காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இறுதிநாள் பணிகள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆட்சேபனை தெரிவிப்பதற்காக நண்பகல் 12 முதல் பகல் 1.30 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனுவை கையளிக்கும்போது, ஆதரவாளர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .