Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள் தமது சேவையை கைவிட்டுச் சென்றவர்களாக கருதப்பட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே பொது முகாமையாளர் திலாந்தா பெர்னாண்டோ இதனை ஊடகங்களுக்கு இன்று (02) தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago