2025 ஜூன் 25, புதன்கிழமை

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்னாள் கல்வி அமைச்சர் முறைபாடு

Editorial   / 2019 மே 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியருக்கு எதிராக, வடமேல் மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஸ முறைபாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்துள்ளமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த வைத்தியர், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அரசாங்கப் பதவியிலிருந்து விலகிய போதும், சட்டவிரோத நடவடிக்கை மூலம் மீண்டும் அவர் அப்பதவியைப் பெற்றுள்ளமைக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைபாடு செய்யவுள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .