Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 11 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வௌிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கவுள்ளதாகத் தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவருமான கிஷூ கோமஸ், இதற்கமைய, தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.
இந்தத் தாக்குதலில், 44 பேர் வெளிநாட்டவர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்.
முகவர்கள் மூலம் அவர்களது விவரங்கள் பெறப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
30 minute ago
2 hours ago