2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வௌ்ளை நிற பாவாடைகளை வைத்திருந்த இருவர் கைது

Editorial   / 2019 மே 02 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திஹாரியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணஞ்செய்த வானொன்றிலிருந்து 28 வௌ்ளை நிற பாவாடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 41 மற்றும் 47 வயதுகளையுடையவர்களாவார். குறித்த இருவரையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .