2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஶ்ரீபாத வீதிக்கு பூட்டு

Freelancer   / 2025 ஜூன் 14 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன தியகல வழியாக ஸ்ரீ பாத சாலை வரையிலான பாதை 10 நாட்களுக்கு மூடப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

கினிகத்தேன - தியகல வழியாக நோர்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா ஸ்ரீபாத வீதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

 

இந்நிலையில், இந்த வீதியில் புதிய பாலம் கட்டும் திட்டம் நடைபெற்று வருவதால், இன்று முதல் 24ஆம் திகதி வரை குறித்த வீதி மூடப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.AN

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .