2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஷரி-ஆ பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கை ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில்

Editorial   / 2019 மே 21 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள ஷரி- ஆ பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் முழுமையான அறிக்கை ஜூலை மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென, நாடாளுமன்ற உறுப்பினர் அசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகம் தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவின் மகனிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .