2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோரை, எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன இன்று (03)  உத்தரவிட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றுக்கு மறைத்த குற்றச்சாட்டில் , இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .