2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ லங்கன் சேவையின் முன்னாள் தலைவரிடமும் விசாரணை

Menaka Mookandi   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக அதன் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதியன்று, பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X