2025 ஜூன் 12, வியாழக்கிழமை

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் சுமந்திரன்

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

40,000 தொன் அரிசி மற்றும் 500 தொன் பால்மா என்வற்றை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள தமிழக அரசு , இதற்கான மத்திய அரசின் அனுமதியைக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13