2025 ஜூன் 18, புதன்கிழமை

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை ‘ஒருபோதும் விற்கமாட்டேன்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை ஒருபோதும் விற்கமாட்டேன் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய விமான நிறுவனமொன்று நாட்டுக்கு அத்தியாவசியம் என்பது, ஜனாதிபதி கோட்டாவின் அரசாங்கத்தின் உறுதி என்றும் இதன் நட்டத்தை குறைத்து, இந்த நிறுவனத்தை தேசிய விமான நிறுவனமாக கொண்டு செல்வதே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் உள்ள ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .