2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ லங்கன் விமானத்தில் விமானப்படை அதிகாரி

Editorial   / 2019 மே 06 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின், தெரிவு செய்யப்பட்ட சில விமானப் பயணங்களுக்காக, விமானப் படை அதிகாரியொருவரை எதிர்வரும் காலங்களில் இணைப்பதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேற்படி விமானச் சேவையின் பிர​தான நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க, எதிர்வரும் நாள்களில், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானங்களின் பணியாளர்கள் குழுவில், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளடக்கப்படுவர் என்றும் கூறினார்.

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா விமான நிலையத்தில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .