2025 ஜூன் 11, புதன்கிழமை

ஹோட்டல் முகாமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலிகம, பெலேன பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற சுற்றுலாத்துறை ஹோட்டல் முகாமையாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர், மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும்,

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகாமையாளர் தன்னுடைய காரில், மாத்தறை பக்கமாக பயணித்துகொண்டிருந்த போதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்த முகாமையாளர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10