2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் இந்தியாவிலிருந்து வருகைதந்த இருவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X