2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ ஹட்டனில் இன்று இறுதிச் சடங்குகள் இடம்பெறும்’

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள்மார் இருவரும் கடலில் அடித்துச் ​செல்லப்பட்டு,  உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று (25) ஹட்டன் குடாகம பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதியன்று தாய், தந்தை, இரு மகள்மார் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு, பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு சிகிச்சைகளுக்காக கிரிந்த, தெம்பருவெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தந்தையும் மகள்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .