2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் விசேட அதிரடிப்படையினர்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலைமையைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டையில் உள்ள தேவாலயங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையின் முக்கிய நகரங்களிலும், முப்படையினர் இன்று (22) பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .