2025 மே 07, புதன்கிழமை

ஹொரணையில் தேசிய மக்கள் சக்திக்கு 6 உறுப்பினர்கள்

Shanmugan Murugavel   / 2025 மே 07 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடந்து முடிந்ந உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஹொரண மாநகர சபையில் ஆறு உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

சுயேட்சைக் குழு 1, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா 2 உறுப்பினர்களை வென்றதோடு, பொதுஜன பெரமுன ஒரு உறுப்பினரை வென்றிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X