2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஹிக்கடுவ தபால் நிலையத்துக்கருகில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ – பத்தேகம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) பிற்பகல் 2.50 மணியளவில், ஹிக்கடுவ தபால் நிலையத்துக்கு அருகில், மோட்டார் வாகனத்தில் வந்த, இனந்தெரியாத சந்​தேககநபர்கள் இருவரினாலேயே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் தெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவரெனத் தெரிவித்த பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டிய  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X