2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் பெண் கைது

Editorial   / 2020 ஜூலை 03 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முல்லேரியா களனிமுல்ல பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் போதைப்பொருள் 251 கிராமுடன் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி 25 இலட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிமுல்ல, அங்கொடையை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய தெமட்டகொடை சமிந்த ஊடாக அவர் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .