Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த 8 பேர், பாணந்துரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வசமிருந்து, 5 இலட்சம் ரூபாய் பெறுதியான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பிரதான சந்தேகநபர், ஹொரணை பகுதியில், மூன்று வாடகை வீடுகளைப் பெற்று, விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளாரென தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர், இரத்தினபுரியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago