Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் மூதூர் மத்திய கல்லூரி மாணவர்கள் 18 பேர் சித்தியடைந்துள்ளனர்.
மூதூர், கிண்ணியா கல்வி வலயங்களில் மூதூர் மத்திய கல்லூரியிலேயே அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி அதிபர் ஏ.ஐ.நஜிமுதீன் தெரிவித்தார்.
இக்கல்லூரியில் மேலும் 32 மாணவர்கள் இப்பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இக்கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான திருமதி கலிமுனிசா, திருமதி ஜனூரலி அக்பர் பாரட்டப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago