2025 ஜூன் 30, திங்கட்கிழமை

12-14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சி வகுப்புகள்

Kogilavani   / 2011 நவம்பர் 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)
ஜோன் கீல்ஸ் நிறுவனம் சமூக  பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் 12 வயது தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு  இலவச ஆங்கில கற்கையினை வழங்கி வருகின்ற நிலையில் திருகோணமலை கேற் வே நிறுவனத்தில் இப்பயிற்சி இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

நான்கு மாத காலம் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு புகலமைப் பரிசு அடிப்படையில் இப்பயிற்சி வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சியினை சாயா புளு விடுதியின் வதிவிட முகாமையாளர் லங்ஹேசா பொன்னம்பெரும  ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X