Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 ஜனவரி 10 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு அரசாங்க நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மூதூர் பிரதேச செயலாளருடன் மூதூர் முக்கியஸ்த்தர்களின் சந்திபொன்று இன்று மாலை இடம் பெற்றது.
இ;ச்சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அபு உபைதா றாசிக் பரீட், முன்னாள் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக், ஹாதி நீதிவான் எம். அப்துல் கரீம் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago