2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தாதியர் தின நிகழ்வு

Kogilavani   / 2011 மே 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

ஓய்வு பெற்ற தாதியர்களை  கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை பொது வைத்தியசாலை நூலக மண்டபத்தில் நாளை காலை இடம்பெறவுள்ளதாக தாதி மேற்பார்வையாளர் திருமதி ஜெயந்தி கணேச மூர்த்தி தெரிவித்தார்.

வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற 13 சிரேஷ்ட தாதியர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

சர்வதேச தாதியர் தினம் நாளை அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X