2025 ஜூலை 02, புதன்கிழமை

வீதிகளுக்கான பெயர் பலகை வைப்பதற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தடை: கிண்ணியா நகர சபை தலைவர்

Super User   / 2011 மே 16 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கான பெயர் பலகை வைப்பதற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  தடையாக உள்ளதாக கிண்ணியா நகர சபையின் தலைவர் டாக்டர் ஹில்மி மொகமட் தெரிவித்தார்.

இதன் காரணமாக வீதிகளின் பெயர்கள் தெரியாமல் வெளியிடங்களில் இருந்து வருவோர் தவிக்கின்றர். இதனை எங்கால் ஒன்றும் செய்ய முடியாது இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நிதி இல்லாமை காரணமாக அவர்களால் இதனை பொருத்த முடியாத நிலமை காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .