2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழா

Kogilavani   / 2011 மே 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை, வெருகல் துவாரகா வித்தியாலயத்தில் நிக்கோட் திட்ட நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் கலந்துகொண்டு இக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X