2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நிலாவெளி அல்/பத்தாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் கணினி திருட்டு

Kogilavani   / 2011 மே 31 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை நிலாவெளி அல்/பத்தாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்றிரவு கணினியொன்று திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்  எம்.பி.எம்.சமீம் தெரிவித்தார்.

பாடசாலையின்  அலுவலக பாவணைக்காக உபயோகப்படுத்தப்பட்ட கணினியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், அலுவலக அறை உடைக்கப்பட்டு இக்கணினி  களவாடப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக  நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X