2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வள்ளங்கள் வழங்கள்

Super User   / 2011 ஜூன் 04 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியாவில் வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பூவரசந்தீவு கிராமத்திற்கு இலங்கை பைத்துல் மால் நிதியம் கிண்ணியா செரண்டிப் பவுண்டேசனின் அனுசரணையுடன் இன்று சனிக்கிழமை நிவாரண உதவியாக சுமார் 784,000 ரூபா பெறுமதியான வள்ளங்கள் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X