2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை சமய, சமூகத் தலைவர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 26 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சமய, சமூக தலைவர்களுக்கான இரு நாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வொன்று நேற்று  சனிக்கிழமை அந்த மாவட்டத்தின் சர்வோதய நிலையத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய சமாதான பேராவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில்  நான்கு மதங்களையும் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X