Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 ஜூலை 25 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
ஐந்து கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான மூன்று மாடி கட்டிடம் இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதி கலப்பதி, பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன், பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளர் கே.தயானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
01 Jul 2025