2025 மே 08, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள்  சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

212 மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள ஊடக இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது நடப்பு வருடத்துக்கான புதிய உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X