2025 மே 07, புதன்கிழமை

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு கொள்கை நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதற்கினங்க மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் பு.யு.பிரான்சிஸ், சிறுவர் பாதுகாப்பு கொள்கை நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் மு.சூரியகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X