2025 மே 07, புதன்கிழமை

கிராஆத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா

Super User   / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

'தூய கிண்ணியா' செயற்பாட்டு குழுவினரால் கடந்த ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்ட மாபெரும் கிராஆத் போட்டியின் இறுதி போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இந்நிகழ்வு தூய கிண்ணியா செயற்பாட்டு குழுவின் ஊடாக கிண்ணியா நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.றிஸ்வான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சியம்பலாகஸ்கொட்டுவ மதினா தேசிய பாடசலையின் அதிபர் எம்.மன்சூர் சிறப்புரை நிகழ்த்தினார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மோட்டார் சைக்கிளகள், கணனி, சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி போன்ற பல பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X