2025 மே 07, புதன்கிழமை

வாசிப்புத் திறனை அதிகரிக்க புத்தகங்கள் வழங்கல்

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் கல்வி வலயத்திலுள்ள 29 அதிகஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன.

றூம் டூ ரீட் நிறுவனத்தினர் கிண்ணியா விஷனுடன் இணைந்து புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இந்த புத்தங்களை கிண்ணியா விஷன் திட்ட இணைப்பாளர் ரீ.சவாஹீர் தலைமையிலான குழுவினர் மூதூர் வலய  கல்வி பணிப்பாளர் ஏ.விஜயாநந்த  மூர்த்தியிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X