2025 மே 07, புதன்கிழமை

அன்பு இல்ல நூலகத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை அன்பு இல்லத்தின் நூலகத் திறப்பு விழா  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.  திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் தொண்டர் சிறுவர் இல்லங்களுக்கான பிரஜைகள் குழுவினூடாக இத்திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டது.  

சமூக, கல்வி, ஊடக அபிவிருத்தி ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நூல்களை பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் ஜனாபா முபீனா முகமட் சாலி வழங்கி வைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X