2025 மே 07, புதன்கிழமை

கிண்ணியாவில் இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில் இன்று சனிக்கிழமை காலை பாரிய இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

இராணுவத்தின் 62ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X