2025 மே 07, புதன்கிழமை

ஊடக துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சி

Super User   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

ஊடக துறையில் திருகோணமலை மாவட்ட பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியினை விழுது ஆற்றல்  மேம்பாட்டு மையம் எடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பெண்களுக்கு ஊடகதுறை சார்ந்த பயிற்சியினை நேற்று திங்கட்கிழமை வழங்கியது.

இந்த பயிற்சி பட்டறையில் பட்டணமும் சூழலும், தம்பலகாமம். குச்சவெளி மற்றும் கிண்ணியா பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் கடந்த முறை  நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களும் இணைந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X